
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
சமீபத்திய செய்திகள்
- புதன்கிழமை அரச விடுமுறை தினமாக இருப்பினும் கடற்றொழில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்
- மீனவ சமூகத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம்
- அமைச்சர் சந்திரசேகரின் எதிர்வரும் ஏப்ரல் மாத நோர்வே விஜயத்திற்கு முன்னதாக, கடற்றொழில் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்
- 'திட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரின் துரித நிவாரணம்: நவீன தொழில்நுட்பத்தினூடாக கடற்றொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை
- வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 1300 மில்லியன் ரூபா: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கண்காணிப்பு விஜயம்





