මොනරාගල දිස්ත්රික්කයේ මිරිදිය ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු සාකච්ඡා කර විසඳුම් ලබා දීමේ අරමුණින්, විශේෂ දිස්ත්රික් ධීවර සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමක් ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, රත්න ගමගේ මහතාගේ ප්රධානත්වයෙන් ඊයේ (30) දින මොනරාගල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
ඉස්සන් කර්මාන්තයේ වර්ධනයට බාධා පමුණුවන තීරණාත්මක අභියෝගවලට විසඳුම් සෙවීම සහ එම ක්ෂේත්රය ජාතික ආර්ථික ඉලක්ක සමඟ ඒකාබද්ධ කිරීමේ අරමුණින්, ධීවර අමාත්යාංශය ඊයේ (25) දින ඉස්සන් අපනයනකරුවන් සමඟ ඉහළ මට්ටමේ උපායමාර්ගික සාකච්ඡාවක් ආරම්භ කළේය.
இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மீன் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கும் நோக்குடன், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஏனைய 11 பிரதான அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025.09.22 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
2025 செப்டம்பர் 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
- சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த 12 அரச நிறுவனங்கள் ஒன்றிணைவு: மீன் ஏற்றுமதியைப் பாதுகாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கைச்சாத்து
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்