சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது புதிய CeyFish விற்பனை நிலையம், இன்று (ஜூலை 22) களுத்துறை மாவட்டத்தில் வாத்துவை, புகையிரத வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கையின் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இறால் மீள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் விரிவான தரமான செயற்பாட்டு நடைமுறையை (Standard Operating Procedure - SOP) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகு மற்றும் 8 மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை.
- இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது CeyFish விற்பனை நிலையம் வாத்துவயில் திறப்பு: நாடு முழுவதும் புதிய மீன்கள் விநியோகம்
- மட்டக்களப்பு மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளின் ஒருங்கிணைந்த தலையீடு
- அம்பாறை மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் உடனடி நடவடிக்கைகள்.
- இறால் மீள் ஏற்றுமதிக்கு புதிய வழிகாட்டல்கள் அறிமுகம்: துறைசார் சவால்களுக்குத் தீர்வு!