en banner

WhatsApp Image 2025 08 14 at 20.38.55 1

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று (ஆகஸ்ட் 14) குடாவெல்லையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

WhatsApp Image 2025 08 13 at 20.54.05நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்பிடி மானிய உடன்படிக்கையில் இலங்கை அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைந்தது.

1.WhatsApp Image 2025 08 09 at 17.08.39அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தாராளமான நிதியுதவியுடன், சர்வதேச புலம்பெயர்வு அமைப்பால் (IOM) நடைமுறைப்படுத்தப்பட்ட படகு கண்காணிப்பு அமைப்பின் (VMS) செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம், மேன்மைதங்கிய கௌரவ சாம் மொஸ்டின் AC அவர்கள், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.

DRYFISH 2025.08.07 42இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

WhatsApp Image 2025 08 06 at 19.42.09இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

Youtube