சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரொருவர் பட்டினங்கல மீன்பிடி இறங்குதுறைக்கு நேரில் விஜயம்
இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் விஜயம் செய்துள்ளனர்.
14 கோடி ரூபா பெறுமதியான மொரிஷியஸ் நாட்டுக்கு அனுப்பப்படவுள்ள படகை பார்வையிட்டார்
சமீபத்திய செய்திகள்
- மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது அமைச்சு; அமைச்சர் சந்திரசேகர் வைத்தியசாலையில் மீனவர்களின் நலன் விசாரித்தார்
- தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- இந்து சமுத்திரத்தில் நிலைபேறான டூனா (Tuna) மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா விஜயம்
- யால தேசிய பூங்காவை அண்டிய பட்டனங்கல மற்றும் ஆமதூவ மீன்பிடி இறங்குதுறைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதி அமைச்சர் ரத்ன கமகே கண்காணிப்பு விஜயம்
- மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கத்தின் பூரண ஆதரவு - பிரதி அமைச்சர் ரத்ன கமகே





