யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், H.E. Rémi Lambert அவர்களுக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பு ஜூலை 8 அன்று அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம் குடா சுற்றுலாப் பிரதேசத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அப்பகுதியில் தற்போதுள்ள சிறிய படகுத் துறையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (ஜூலை 8) அமைச்சில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்தும் முகமாக, அவுஸ்திரேலியாவின் உதவியின் கீழ், சர்வதேச புலம்பெயர்வு ஸ்தாபனம் (IOM) கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்திற்கு 50 டப்லெட் கருவிகளை நன்கொடையாக வழங்கியது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්