இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழில் துறையின் நிலைபேறானதன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விரிவானதும் ஒன்றிணைந்ததுமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவ சமூகம் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய படியாக, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,127.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதுவர் ஐவன் ரட்ஜன்ஸ் (Iwan Rutjens) அவர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார்.
එක්සත් ජාතීන්ගේ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානයේ (FAO) මූල්ය දායකත්වය යටතේ අම්පාර දිස්ත්රික්කයේ ජලජීවී වගා ක්ෂේත්රය නංවාලීම සඳහා ක්රියාත්මක වූ “තාක්ෂණික සහයෝගිතා ව්යාපෘතිය” (Technical Cooperation Project) සාර්ථකව නිම කිරීම නිමිත්තෙන් විශේෂ වැඩමුළුවක් ඊයේ (2025 අගෝස්තු 19) දින අම්පාරේදී පැවැත්විණි.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று (ஆகஸ்ட் 14) குடாவெல்லையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්