'ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த அவதாரமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்
இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், "Aqua Planet Sri Lanka 2025" (International Aquatic Expo) எனும் மாபெரும் கண்காட்சி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு நேற்று (16) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ධීවර ප්රජාවට ලබා දෙන සේවාවන්හි පවතින ප්රමාදයන් සහ පරිපාලනමය ගැටලු නිරාකරණය කර, සියලු ධීවර වරායන් කාර්යක්ෂම සහ ආකර්ෂණීය මධ්යස්ථාන බවට පත් කිරීමේ අරමුණින්, ලංකා ධීවර වරාය නීතිගත සංස්ථාවේ විශේෂ ප්රගති සමාලෝචන රැස්වීමක් ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් සහ නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් ඊයේ (13) දින පැවැත්විණි.
"மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்" - அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்
මොනරාගල දිස්ත්රික්කයේ මිරිදිය ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු සාකච්ඡා කර විසඳුම් ලබා දීමේ අරමුණින්, විශේෂ දිස්ත්රික් ධීවර සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමක් ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, රත්න ගමගේ මහතාගේ ප්රධානත්වයෙන් ඊයේ (30) දින මොනරාගල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





