 Her Excellency the Honourable Sam Mostyn AC, Governor-General of the Commonwealth of Australia undertook a visit to the Mirissa fisheries harbour, to observe the Vessel Monitoring System (VMS) in operation—an initiative generously funded by the Government of Australia and implemented by the International Organization for Migration (IOM)—as part of the ongoing official visit to Sri Lanka.
Her Excellency the Honourable Sam Mostyn AC, Governor-General of the Commonwealth of Australia undertook a visit to the Mirissa fisheries harbour, to observe the Vessel Monitoring System (VMS) in operation—an initiative generously funded by the Government of Australia and implemented by the International Organization for Migration (IOM)—as part of the ongoing official visit to Sri Lanka.
 இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட "தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025", கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய "Aqua Livelihood" திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய "Aqua Livelihood" திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 පොළොන්නරුව දිස්ත්රික්කයේ මිරිදිය ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා අද (අගෝස්තු 2) දින පොළොන්නරුව දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමක් පැවැත්විණි.
පොළොන්නරුව දිස්ත්රික්කයේ මිරිදිය ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා අද (අගෝස්තු 2) දින පොළොන්නරුව දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමක් පැවැත්විණි.
சமீபத்திய செய்திகள்
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
 
                                          




 
						