en banner

PHOTO 2025 05 30 15 48 39கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பதுளை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அந்த மாவட்டத்தில் விரிவான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்லவும் இணைந்துகொண்டார்.

WhatsApp Image 2025 05 21 at 17.19.21

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் இன்று (மே 21) கொழும்பில் அமைச்சகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 05 20 at 19.56.57

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

WhatsApp Image 2025 05 22 at 16.18.29கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச நேற்று (மே 21) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

WhatsApp Image 2025 05 15 at 10.11.11 1

இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

Youtube