இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது புதிய CeyFish விற்பனை நிலையம், இன்று (ஜூலை 22) களுத்துறை மாவட்டத்தில் வாத்துவை, புகையிரத வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கையின் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இறால் மீள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் விரிவான தரமான செயற்பாட்டு நடைமுறையை (Standard Operating Procedure - SOP) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්