பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட "தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025", கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
පොළොන්නරුව දිස්ත්රික්කයේ මිරිදිය ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා අද (අගෝස්තු 2) දින පොළොන්නරුව දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමක් පැවැත්විණි.
மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்: மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூடியது
மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கூட்டம் நேற்று (25) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
ධීවර , ජලජ හා සාගර සම්පත් අමාත්යාංශය හා ඒ යටතේ ඇති සියළුම ආයතනවල නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් 2025.07.28 වන දින ශ්රී ලංකා ජාතික ජලජීවී වගා සංවර්ධන අධිකාරියේ (NAQDA) ශ්රවණාගාරයේදී සාර්ථකව අවසන් විය.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්