
இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர், ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (15) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.
 මෙරට මත්ස්ය බෙදාහැරීමේ ප්රධාන මධ්යස්ථානය වන පෑලියගොඩ මධ්යම මත්ස්ය වෙළඳ සංකීර්ණයේ තොග සහ සිල්ලර වෙළෙඳුන් මුහුණ දෙන දීර්ඝකාලීන ගැටලු පිළිබඳව සොයා බැලීම සඳහා ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, ගරු රත්න ගමගේ මහතා අද (12) දින එම සංකීර්ණයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත වූ අතර, එහිදී වෙළෙඳ ප්රජාව සමඟ විශේෂ සාකච්ඡාවක් ද පැවැත්වීය.
මෙරට මත්ස්ය බෙදාහැරීමේ ප්රධාන මධ්යස්ථානය වන පෑලියගොඩ මධ්යම මත්ස්ය වෙළඳ සංකීර්ණයේ තොග සහ සිල්ලර වෙළෙඳුන් මුහුණ දෙන දීර්ඝකාලීන ගැටලු පිළිබඳව සොයා බැලීම සඳහා ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, ගරු රත්න ගමගේ මහතා අද (12) දින එම සංකීර්ණයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත වූ අතර, එහිදී වෙළෙඳ ප්රජාව සමඟ විශේෂ සාකච්ඡාවක් ද පැවැත්වීය.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பிறப்பைக் கொண்டாடும் இந்த கௌரவமான தருணத்தில், இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பிறப்பைக் கொண்டாடும் இந்த கௌரவமான தருணத்தில், இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 A cordial meeting was held between the Deputy Minister of Fisheries, Aquatic and Ocean Resources, Mr. Rathna Gamage, and the High Commissioner of the Republic of Maldives to Sri Lanka, Mr. Masood Imad, at the Ministry of Fisheries ( 8th of September).
A cordial meeting was held between the Deputy Minister of Fisheries, Aquatic and Ocean Resources, Mr. Rathna Gamage, and the High Commissioner of the Republic of Maldives to Sri Lanka, Mr. Masood Imad, at the Ministry of Fisheries ( 8th of September).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பிறப்பைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்திய செய்திகள்
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
 
                                          




 
						