ධීවර , ජලජ හා සාගර සම්පත් අමාත්යාංශය හා ඒ යටතේ ඇති සියළුම ආයතනවල නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් 2025.07.28 වන දින ශ්රී ලංකා ජාතික ජලජීවී වගා සංවර්ධන අධිකාරියේ (NAQDA) ශ්රවණාගාරයේදී සාර්ථකව අවසන් විය.
மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்: மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூடியது
மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கூட்டம் நேற்று (25) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது புதிய CeyFish விற்பனை நிலையம், இன்று (ஜூலை 22) களுத்துறை மாவட்டத்தில் வாத்துவை, புகையிரத வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- මාතලේ මිරිදිය ධීවර ගැටලු විසඳීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ප්රධානත්වයෙන් විශේෂ හමුවක්. ක්ෂේත්රයේ ප්රගතියට අන්තර්-ආයතන සම්බන්ධීකරණය අත්යවශ්යයි - නියෝජ්ය අමාත්ය අවධාරණය කරයි
- இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்
- நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொடங்கப்படும்.
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"





