 கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

இலங்கையின் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இறால் மீள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் விரிவான தரமான செயற்பாட்டு நடைமுறையை (Standard Operating Procedure - SOP) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், H.E. Rémi Lambert அவர்களுக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பு ஜூலை 8 அன்று அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
 
                                          




 
						