
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட கடற்தொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய கூட்டம் நேற்று மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
 சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கற்ற (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இலங்கை பிரான்சின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கற்ற (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இலங்கை பிரான்சின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 25.06.2025 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

2025 ஜூன் 26, முல்லைத்தீவு: கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூன் 25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று ஜூன் 23, பிரான்சில் நடைபெற்றது.
.
சமீபத்திய செய்திகள்
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
 
                                          




 
						