en banner

WhatsApp Image 2025 12 23 at 22.28.55சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மீன்பிடித் துறைக்கு ஏற்பட்ட சேதத்தின் முதற்கட்ட மதிப்பீடு 7,649 மில்லியன் ரூபாவைத் (765 கோடி ரூபா) தாண்டி உள்ளதாக கடற்றொழில் அமைச்சு (23.12.2025) அறிவித்துள்ளது. 

WhatsApp Image 2025 12 24 at 17.30.57கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதிநிதி திரு. குருனுமா கென்ஜி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையில், அனர்த்தத்திற்குப் பின்னரான சூழலில் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்த வெற்றிகரமான கலந்துரையாடலொன்று டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்றது.

 DSC5356இலங்கையின் மீன்பிடி ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தூதுக்குழுவினர், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களை டிசம்பர் 02 ஆம் திகதி சந்தித்தனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube