தொழில்துறையினருடன் இணைந்து விரைவான மீட்புத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
உடனடி சேத மதிப்பீட்டிற்கு உத்தரவு; புதிய தாய் மீன்கள் மற்றும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டம்
சுற்றறிக்கைகளுக்குள் முடங்கிவிடாமல், ஊழியர் நலன்புரிக்கு முன்னுரிமை அளிக்கவும் - தலைவர்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்
இலங்கையின் மீன்பிடி ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தூதுக்குழுவினர், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களை டிசம்பர் 02 ஆம் திகதி சந்தித்தனர்.

அண்மைய வெள்ளத்தினால் இலங்கையின் முன்னணி மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சிலவற்றிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே டிசம்பர் 01 ஆம் திகதி சீதுவை பகுதியில் கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
சமீபத்திய செய்திகள்
- අභියෝග ජයගත් අභිමානවත් ධීවර ප්රජාවට සහ සමස්ත ලක්වැසියන්ට සාමය, සතුට පිරි සුබ අලුත් අවුරුද්දක් වේවා!
- ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මහතාගේ සිංහල හා දෙමළ අලුත් අවුරුදු සුබපැතුම් පණිවිඩය
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக





