en banner

mini douglas devananda

இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.

mini 3

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் பன்னாட் படகுகள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கலங்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

WhatsApp Image 2024 03 14 at 10.15.57

மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து செயற்றிட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் ஆகியோர்களுக்கிடையில் 2024.03.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

DSC 0903

காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு வட்ட மேசை மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

mini

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube