கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இறால் மீள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் விரிவான தரமான செயற்பாட்டு நடைமுறையை (Standard Operating Procedure - SOP) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், H.E. Rémi Lambert அவர்களுக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பு ஜூலை 8 அன்று அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- මාතලේ මිරිදිය ධීවර ගැටලු විසඳීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ප්රධානත්වයෙන් විශේෂ හමුවක්. ක්ෂේත්රයේ ප්රගතියට අන්තර්-ආයතන සම්බන්ධීකරණය අත්යවශ්යයි - නියෝජ්ය අමාත්ය අවධාරණය කරයි
- இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்
- நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொடங்கப்படும்.
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"





