en banner

WhatsApp Image 2025 11 30 at 12.59.23

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

WhatsApp Image 2025 11 29 at 3.51.34 PMநாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

weather alert imageநாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்க வலயம் காரணமாக, மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு, கடற்றொழில் அமைச்சு முழு மீனவ சமூகத்திற்கும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றது.

rathna gamageகாலி, ரத்கம கடற்பரப்பில் காணாமல் போயிருந்த ஐந்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் இன்று (28) உறுதிப்படுத்தினார்.

WhatsApp Image 2025 11 25 at 10.14.25கண்காட்சியின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றிகரமான செயல்பாட்டில் முக்கிய பங்காற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், அமைச்சின் மூத்த அதிகாரிகள், எமது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஊடகப்பிரிவினர், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் அனைத்து பணியாளர்கள் அனைவருக்கும் அமைச்சின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சமீபத்திய செய்திகள்

Youtube