
இலங்கைக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வழியான அலங்கார மீன் தொழில் மற்றும் நீரியல் தாவர தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளை அதிகரிக்கச் செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி,

நுகர்வோர்கள் மத்தியில் நீர்வாழின மீன் நுகர்வுக்குப் பொருத்தமான உற்பத்தியை வழங்கும் நோக்குடன் நாடு முழுவதிலுமுள்ள உள்ளக நீர்;த் தேக்கங்களில் நீரியல் கைத்தொழிலின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கொண்டு வரப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நீர்வாழின மீன் இனப்பெருக்க நிலையங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கு 2023.04.09ஆந் திகதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு  பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்  நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடியாத மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்க எதிர்வரும் 2023.04.10ஆந் திகதி முதல் வழங்குவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பன் மடங்கு அதிகரித்துள்ள மீன்பிடி சாதனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் ஓரளவு குறையுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
 
                                          




 
						