
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட 'வினிவித பௌன்டேஷன்' ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தினம் தெற்கே கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து பாரப்பதற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விஜயத்தின் போது தென் மாகாண கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்கு 2023.01.09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்
ධීවර අමාත්ය ඩග්ලස් දේවානන්දා මහතාගේ උපදෙස් පරිදි ධීවර අමාත්යංශයේ සුභ සාධන සංගමය මගින් අමාත්යංශයේ සේවකයින්ට හා අවට ජනතාවට පහසු මිළට භාණ්ඩ මිළදි ගැනීම සදහා 2022.02.24 අද දින ධීවර අමාත්යංශ පරිශ්රයේදි සිල්ලර අළෙවි සැලක් ආරම්භ කරන ලදි.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சனைக்குத் தீர்வாக தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் பிரதான பிரிவான மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் நாட்டில் கடலட்டை செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஜப்பான் அரசின் உதவியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் 2021.01.25ஆந் திகதி நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- මාතලේ මිරිදිය ධීවර ගැටලු විසඳීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ප්රධානත්වයෙන් විශේෂ හමුවක්. ක්ෂේත්රයේ ප්රගතියට අන්තර්-ආයතන සම්බන්ධීකරණය අත්යවශ්යයි - නියෝජ්ය අමාත්ය අවධාරණය කරයි
- இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்
- நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொடங்கப்படும்.
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"





