இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வழியான அலங்கார மீன் தொழில் மற்றும் நீரியல் தாவர தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளை அதிகரிக்கச் செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி,
பிரதமர் இங்கு கூறியபோது, இன்று (2023.08.08) கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட சீ – நோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் இணையதளத்தில் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.
நுகர்வோர்கள் மத்தியில் நீர்வாழின மீன் நுகர்வுக்குப் பொருத்தமான உற்பத்தியை வழங்கும் நோக்குடன் நாடு முழுவதிலுமுள்ள உள்ளக நீர்;த் தேக்கங்களில் நீரியல் கைத்தொழிலின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கொண்டு வரப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நீர்வாழின மீன் இனப்பெருக்க நிலையங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கு 2023.04.09ஆந் திகதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
சமீபத்திய செய்திகள்
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
- சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த 12 அரச நிறுவனங்கள் ஒன்றிணைவு: மீன் ஏற்றுமதியைப் பாதுகாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கைச்சாத்து
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்