en banner

dic 5බහුදින යාත්‍රා මගින් ගෙන ආ මසුන් තොග ස්ථාවර මිලකට ලංකා ධිවර සංස්ථාව මගින් මිලදී ගැනීම දික්ඕවිට ධිවර වරායේදි ඊයේ (24) සිදුකෙරිණ.

DSC 0203

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் மீனவ மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீனவ மகா சம்மேளனம் கடந்த காலத்தில் செயற்படாத நிலையில் இருந்ததுடன், தற்போதைய கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதுடன் தேசிய மீனவர் மகா சம்மேளனத்துக்குப் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்த அதற்கு பிரதான செயலாளர் நாயகமாக அமைச்சின் ஊடக செயலாளர் திரு. நெல்சன் எதிரிசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் பரந்திருக்கும் கிராமிய சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

IMG 20200130 WA0015

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.

3

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

80

வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

Youtube