en banner

WhatsApp Image 2025 10 01 at 18.45.41மொனராகலை மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், விசேட மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (30) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 09 26 at 21.55.27இறால் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள தீர்மானமிக்க சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் அந்தத் துறையை தேசிய பொருளாதார இலக்குகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு நேற்று (25) இறால் ஏற்றுமதியாளர்களுடன் உயர்மட்ட மூலோபாயக் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்தது.

WhatsApp Image 2025 09 24 at 08.45.58

இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மீன் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கும் நோக்குடன், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஏனைய 11 பிரதான அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025.09.22 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

WhatsApp Image 2025 09 26 at 19.56.15

2025 செப்டம்பர் 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

WhatsApp Image 2025 09 23 at 15.09.50

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Youtube