
தேசிய ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசின் மூலமாக தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மஹவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள PRF பூட் தனியார் கம்பனியை 2024.01.26ஆந் திகதி கண்காணிக்கச் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார்.

மீனவர்களினால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கும் பிரதான பிரச்சனை எரிபொருள் பற்றியதாகும். வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 26.01.2024ஆந் திகதி வெள்ளமங்கரையில் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.01.14ஆந் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தமது பொழுதுபோக்குக்காக அரசியல் செய்யவில்லை எனவூம்இ நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்துஇ வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அரசை வழி நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ 2024.01.17ஆந் திகதி கிளிநொச்சியில் நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.
 உலக இந்து மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கள் தினத்தின் முக்கிய நோக்கமாவது  விவசாயம் செழிக்க ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டி சூரிய பகவானை வழிபடுவதே.
உலக இந்து மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கள் தினத்தின் முக்கிய நோக்கமாவது  விவசாயம் செழிக்க ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டி சூரிய பகவானை வழிபடுவதே. 
சமீபத்திய செய்திகள்
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
 
                                          




 
						