ධීවර අමාත්ය ඩග්ලස් දේවානන්දා මහතාගේ උපදෙස් පරිදි ධීවර අමාත්යංශයේ සුභ සාධන සංගමය මගින් අමාත්යංශයේ සේවකයින්ට හා අවට ජනතාවට පහසු මිළට භාණ්ඩ මිළදි ගැනීම සදහා 2022.02.24 අද දින ධීවර අමාත්යංශ පරිශ්රයේදි සිල්ලර අළෙවි සැලක් ආරම්භ කරන ලදි.
கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஜப்பான் அரசின் உதவியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் 2021.01.25ஆந் திகதி நடைபெற்றது.
கடந்த தினம் உடவளவை கடற்றொழில் படகுத்துறை நடவடிக்கையில் அவதானம் செலுத்துவதற்கான விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் இலங்கையில் நீர்மூலாதாரத்தில் 20மூ மட்டும் நன்னீர் மீன் சார்ந்த கைத்தொழிலில் தற்போது பயன்படுத்துவதாகவூம்இ கடற்றொழில் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நம்மியைவிட நீர்நிலைஇ வாவிகள்இ குளங்கள் ஆறுகள்இ வில்லுஇ காலத்தில் தோன்றும் நீர்நிலைகள் பயன்படுத்துவதாகவூம் கூறினார்.
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி வழங்கும் அதிகார சபை (Nயூஐவூயூ) மற்றும் கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து கடற்றொழில் கைத்தொழிலில்இ அலங்கார மீன் கைத்தொழிலில் மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு தேவையான தொழில் பயிற்சிஇ தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்சார் சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் 2021.01.26 ஆந் திகதி கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
கடந்த தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது மரணமடைந்த மற்றும் பாதிப்படைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவது அவசியமானதென கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையில் பிரதம மந்திரியுடன் இணைந்து சமர்ப்பித்த மேற்படி விடயம் சம்பந்தமாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை