en banner

1ධීවර අමාත්‍ය ඩග්ලස් දේවානන්දා මහතාගේ උපදෙස් පරිදි ධීවර අමාත්‍යංශයේ සුභ සාධන සංගමය මගින් අමාත්‍යංශයේ සේවකයින්ට හා අවට ජනතාවට පහසු මිළට භාණ්ඩ මිළදි ගැනීම සදහා 2022.02.24 අද දින ධීවර අමාත්‍යංශ පරිශ්‍රයේදි සිල්ලර අළෙවි සැලක් ආරම්භ කරන ලදි.

4808b280 bf8c 4293 b555 8fb802f751f6 1024x614

கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஜப்பான் அரசின் உதவியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் 2021.01.25ஆந் திகதி நடைபெற்றது.

WhatsApp Image 2021 01 17 at 9.55.04 PM 1

கடந்த தினம் உடவளவை கடற்றொழில் படகுத்துறை நடவடிக்கையில் அவதானம் செலுத்துவதற்கான விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் இலங்கையில் நீர்மூலாதாரத்தில் 20மூ மட்டும் நன்னீர் மீன் சார்ந்த கைத்தொழிலில் தற்போது பயன்படுத்துவதாகவூம்இ கடற்றொழில் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நம்மியைவிட நீர்நிலைஇ வாவிகள்இ குளங்கள் ஆறுகள்இ வில்லுஇ காலத்தில் தோன்றும் நீர்நிலைகள் பயன்படுத்துவதாகவூம் கூறினார். 

WhatsApp Image 2021 01 26 at 9.52.05 PM

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி வழங்கும் அதிகார சபை (Nயூஐவூயூ)  மற்றும் கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து கடற்றொழில் கைத்தொழிலில்இ அலங்கார மீன் கைத்தொழிலில் மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு தேவையான தொழில் பயிற்சிஇ தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்சார் சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் 2021.01.26 ஆந் திகதி கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

download 1

கடந்த தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது மரணமடைந்த மற்றும் பாதிப்படைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவது அவசியமானதென கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையில் பிரதம மந்திரியுடன் இணைந்து சமர்ப்பித்த மேற்படி விடயம் சம்பந்தமாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Youtube