கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்: மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூடியது
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகு மற்றும் 8 மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை.
- இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது CeyFish விற்பனை நிலையம் வாத்துவயில் திறப்பு: நாடு முழுவதும் புதிய மீன்கள் விநியோகம்
- மட்டக்களப்பு மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளின் ஒருங்கிணைந்த தலையீடு
- அம்பாறை மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் உடனடி நடவடிக்கைகள்.