இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய சந்தைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீன் உற்பத்தியை UBER, PICKME ஊடாக வீட்டுக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான அவகாசம் உருவாகியுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தற்போது பாதிப்பாக இருக்கும் பொருட்கள் விலை உயர்வு, சமுத்திர மீன் வளங்கள் குறைவடைதல், காலநிலை மாற்றம், மீன் ஏற்றுமதி செய்யூம்போது எழும் பிரச்சனைகள், நன்னீர் மீன் வளர்ப்பில் முகங்கொடுக்கும் பிரச்சனைகள்,
கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார்.
1976ஆம் ஆண்டின் ஒப்பந்தத்துக்கு அமைய கச்சதீவின் உரிமை எமக்கு கிடைத்த போதிலும் அதன் 80% மான மீன்களை அறுவடை செய்யக்கூடிய கடற் பரப்பை நாம் இழந்துள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கடந்த காலப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ பெயர்ச்சிக் காற்று சீராக இல்லாமையாலும், தொடர் மழைக் காலம் காரணமாக பெருமளவு உயரந்திருந்த மீன்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.பீ. உபுள் 2023.08.16ஆந் திகதி இன்று கடற்றொழில் அமைச்சில் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை