கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே-எலின் ஸ்டெனருடன் டிசம்பர் 20ம் திகதி அமைச்சகத்தில் பயனுள்ள சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களால், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி திரு எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் மீன்பிடித் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரத்ண கமகே அவர்கள் 2024 நவம்பர் மாதம் 22ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 2024 நவம்பர் 19ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவின்போது தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
சமீபத்திய செய்திகள்
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு





