கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரத்ண கமகே அவர்கள் 2024 நவம்பர் மாதம் 22ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கையின் மீன்பிடித் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாட்டு குழுவின் 6வது அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் 2024 ஒக்தோபர் 29ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 2024 நவம்பர் 19ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவின்போது தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
- சம்பிரதாய அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது. – விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு
சமீபத்திய செய்திகள்
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் முதல் முறையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு
- இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிப்பு
- கடற்றொழில் அமைச்சு மற்றும் மாகாண மீன்வள அமைச்சுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
- *மீன்பிடித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒதுக்கீடு: 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 11.4 பில்லியன், கடந்த ஆண்டுடைவிட 62.85% வளர்ச்சி*