
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவை இணைந்து, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இறால் தொழிற்துறை தகவல் அமைப்பு (SIIS) எனும் இலங்கையின் முதல் ஸ்மார்ட் மற்றும் நிலையான நீரியல் வளர்ப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தினர்.
இதன்போது, தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் மீன்பிடி படகுகள் பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன; கப்பலிலுள்ள குளிரூட்டும் (refrigeration) அமைப்புகள் பெரும்பாலும் இல்லை.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கிடையில், கடற்றொழில் அமைச்சில் நட்பு மற்றும் பணிசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
මාතලේ දිස්ත්රික්කයේ මිරිදිය සහ විසිතුරු මත්ස්ය කර්මාන්තකරුවන් මුහුණ දෙන ගැටලු විසඳීම ඉලක්ක කරගත්, 20 වන දිස්ත්රික් ධීවර සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම, ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, රත්න ගමගේ මහතාගේ ප්රධානත්වයෙන් 04.11.2025 දින මාතලේ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
இலங்கையின் நீர்வளம் மற்றும் கடல்வள துறையில் புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாக விளங்கும் நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி; அலங்கார மீன் மற்றும் இறால் பண்ணைத்துறைகளுக்கு விசேட கவனம்
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது
- தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துவருவது தெளிவாகப் பிரதிபலிப்பதாகஅவுஸ்திரேலிய தூதுவர் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் தெரிவிப்பு
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி
- மீன் ஏற்றுமதி மற்றும் தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்காக VMS மீறல்களுக்கு எதிராக ஆறு மாத காலக் கடுமையான தடை.





